pages

Monday, September 20, 2010

ஐந்து தலை நாகம்..







இந்தியாவிலே கர்னாடகா பகுதியுள் உள்ள ஒரு கோயிலில் இந்த பாம்பு காணப படுவதாகக் குறிப்பிடப் படுகிறது.

உலகிலுள்ள பல்வேறு பட்ட மதங்களில் இவ்வாறு ஐந்து தலை நாகங்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.
எனினும் நிஜ வாழ்வில் இதை நான் காண்பது இதுவே முதல் தடவையாகும். நாங்கள் இரு தலையுடன் ஓட்டிப் பிறந்த அப்பி மற்றும் பிரிட்னி  பற்றி ஏற்கனவே அறிந்திருக்கலாம். எனினும் இது அதையும் மிஞ்சி ஒரு வித்தியாசமான படைப்பாகக் காணப படுகிறது.



No comments:

Post a Comment