pages

Wednesday, September 29, 2010

திருமணத்திற்கு முன்னும் ,பின்னும்




திருமணத்திற்கு முன் நம்ம பசங்க சொல்றது நாம சிங்கம்ல ....நா சொல்றபடியெல்லாம் கேக்குறா மச்சான் இவா எனக்கு கிடைக்க என்ன தவம் செஞ்சன்னு தெரியல மாமான்னு சொல்லுவாங்க.



இதே கல்யாணத்திற்கு பின்னாடி கேட்டு பாருங்க வாழ்க்கையே பிடிக்கல மாம்ஸ் பேசாம செத்துரலாம் போல இருக்குதுடா..எந்த ஜென்மத்தில செஞ்ச பாவமோ இவா கிட்ட நா மாட்டிகிட்டன்னு சொல்லுவாங்க ....
சிங்கம்னு  சொல்லிகிட்டிருக்குற பசங்களுக்கே இப்பிடின்னா! சிங்கத்துட நிலைமையோ இதவிட மோசமாக்கும்  நீங்களே பாருங்க .......


நகைச்சுவை

Monday, September 27, 2010

பில்லா 2 அஜித் அதிரடி நீக்கம் !



நடிகர் அஜித் குமாருக்கு போதாத காலம் இது தனது பொன்விழா படத்தை தொடங்கும் முன் ஏகப்பட்ட  குழப்பம் இடையில் கெளதமுடன் மோதல் கடைசியாக வெங்கட் பிரபுவுடன்  கைகோர்த்து தனது பொன்விழா படத்தை நடித்து கொண்டிருக்குறார். இதனை முடித்து கொண்டு தனது சினிமா வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த  இயக்குனர்
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் பில்லா,இதன் இரண்டாம் பாகத்தை அஜித் குமாரை வைத்தே இயக்க திட்டமிட்டிருந்தார் விஷ்ணுவர்தன்.ஆனால் இத்திட்டத்தில் இருந்து அஜித் குமாரை அதிரடியாக நீக்கிவிட்டு  புது நடிகரோடு கைகோர்க்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.புது நடிகரை தேர்ந்தெடுத்து இரகசியமாக பட பிடிபிப்பு பணிகளையும் ஆரம்பித்து விட்டார்.ஆனாலும் இணையதளங்களின் படபிடிப்பின் புகைப்பட கட்சிகள் கசிந்துள்ளது. ரசிகர்களுக்காக இதோ அந்த படங்கள்....
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
அஜித் ரசிகர்கள் மனதை  தளரவிட வேண்டாம்...




பூனைக் கண் பையன்...







இந்தப் பூனைப் பையனின் கண்கள், இரவிலும் வெளிச்சமாக பிரகாசிப்பது ஆச்சரியத்துக்குரியது. இந்தப் பையனை தஹுஆ (தென் சீனா) வைத்தியசாலைக்கு அவனது தந்தை கூட்டிச் சென்ற போது, வைத்தியர்கள் கூட மிரண்டு போனார்களாம்.. மேலும் அந்தப் பையனின் தந்தை
குறிப்பிடுகையில், "குழந்தை வளரும்போது இது தானாக மாறி, பொதுவான கருப்பு நிறம் தோன்றும் என வைத்தியர்கள் சொன்னார்கள்" என்றார். இது தொடர்பாக வைத்திய பரிசோதனை ஒன்று இருளில் மேற்கொள்ளப் பட்டது. அப்போது, இருளிலும் எந்த சிரமமும் இன்றி எழுத்துக்களை பகலில் போன்றே வாசிக்கலானர் இந்தப் பையன். இதுதான் பூனைக் கண்ணோ?.



Sunday, September 26, 2010

நவயுக என்திரன்...







இது சூப்பர் ஸ்டார் நடித்த என்திரன்பற்றிய செய்தி அல்ல உடம்பில் ஆணி ஏற்றினாலோ சுத்தி கொண்டு அடித்தாலோ இல்லை கத்தி கொண்டு வெட்டினாலோ எந்த வலியையும் உணராத என்திரமனிதன் பற்றிய பதிவு.
HAVVE FJELL என்கிற இவர் 1970 இல் நோர்வேயில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை 1985 இல் முடித்துக்கொண்ட இவர், 1986 இல் முதன்முதலாக கைது செய்யப் பட்டார். இவ்வாறு பல சிக்கல்களைத் தாண்டிவந்த இவர், 1991
களில் தனக்குள் இருந்த வலியைத் தாங்கும் திறனை உணர்ந்து கொண்டார். முதலாவதாக தனது திறமையை பொதுமக்கள் முன்னால் 1991 இல் பிரேசில் இல் உள்ள பாகிர் என்ற இடத்தில் அரங்கேற்றினார். 

இவ்வாறு தனது திறமையின் பயணத்தைத் தொடர்ந்த இவர் இன்று வரை பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்குக் கிடைத்த பெருமையெல்லாம் இவர் தனது உடலை வருத்தியதால் பெற்றுக்கொண்டதேயாகும். இவ்வாறு இவர் தனது உடலை வருத்தி மற்றவர்களை மகிழ்விப்பதே இவரது வாழ்வாயிற்று . இது உங்களுக்கும் பிடித்திருக்கலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சாத்தியமானால் புகைப் படங்களை அனுப்பி வையுங்கள். அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்..
























கத்தார் முதலிடம்...




Global Finance அமைப்பு 2010 இற்கான  உலக பணக்கார நாடுகளினதும், ஏழை நாடுகளினதும்  பட்டியலை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அடிபடையாக கொண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியகிழக்கு நாடான கத்தார் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. லக்சம்பேர்க் ,நார்வே முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை
பெர்ருகொண்டுள்ளன, இந்த பட்டியலில் இலங்கை 113 ஆவது இடத்தையும் ,இந்தியா 128ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மிகவும் ஏழை நாடுகளின் பட்டியலில் கொங்கோ முதல் இடத்தையும் ஜிம்பாப்வே மற்றும் புருண்டி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் முதல்  10 இடங்கள பெற்றுள்ள உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது..

01.கத்தார்    (GDP -90,149)
02. லக்சம்பேர்க்    (GDP-79,411)
 03.நார்வே    (GDP-52,964)
04. சிங்கப்பபூர்   (GDP-52,840)
05.புருனை   (DDP-48,714)
 

 06.அமெரிக்கா   (GDP-47,702)
 07.ஹாங்காங்   (GDP-44,840)
 08.சுவிற்சலாந்து   (GDP-43,903)
 09.நெதர்லாந்து   (GDP-40,601)
 10ஆஸ்திரேலியா   (GDP-39,841)
முழு பட்டியல் இங்கே...

Thursday, September 23, 2010

கைகளைஇழந்த சூப்பர் விமானி




பிறக்கும் போதே இரு கைகளையும் இழந்த நிலையில் பிறந்த டுக்சன் நாட்டின் வீர மங்கை "ஜெசிகா கொஹ்க்ஸ் "கைகள் இல்லை என்றால் என்ன கால்களினாலையே பல சாகசங்களை புரிந்து வருகிறார்.
கால்களினாலையே நிமிடத்திற்கு 25 சொற்கள் வரை தட்டச்சு செய்ய கூடியவாறான ஜெசிக்கா நீச்சல்.கராத்தே,டிரைவிங்,நடனம் போன்றவற்றில்
வேளுதுகட்ட கூடியவர் பௌதிகதுறையில் பட்டம் பெற்றவரான இவர் உலகின் முதலாவது கைகளற்ற விமானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.நீங்களே பாருங்கள் இந்த சூப்பர் பெண்ணின் சாதனைகளை.
ஜெசிக்கவை பற்றி மேலும் அறிய அவிரின்  பிரத்தியோக இணையம் இங்கே....

















வீடியோ பார்க்க ....